Pages

நெடுந்தொலை | என்றும் நிறைந்திருக்கிறேன்



என்றோ ஒரு நாள்
நெடுந்தொலை உன் பின் தொடர்ந்து
பாதம் படிந்த நிலம் தொட்டு
நின் வாசம் நிரைந்த
காற்று தொட்டு
நின்னை மட்டுமே
தொடர்ந்து வந்து

நீ பட்டென மறைந்த நொடி
புரிந்ததெனக்கு

நீ என் நினைவென்றும்
நின் நினைவிலே நான்
என்றும் நிறைந்திருக்கிறேனென்றும்

3 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Vani said...

Nice...

ജയരാജ്‌മുരുക്കുംപുഴ said...

nannaayittundu....... aashamsakal.......

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...