Pages

"கிளிமாஞ்சாரோ மலைக் கனிமாஞ்சாரோ": எந்திரன்

கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிள்கு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத்
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா

ஆளுயற ஆலிவ்பழம்
அப்படியே எனக்கா?

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ...நீ

கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

கொடி பச்சையே
எலுமிச்சையே
உன்மேல் உன்மேல்
உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!

இனிச்சக்கீரே
அடிச்சக்கரே
மனச ரெண்டா ஓஹோ
மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக்
கனி - என்னை மெல்ல
ஆற வைத்துக் கடி!

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்!

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ..நீ


கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி எனைவாசியே

நீ தோல்குத்தாத பலா - றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

ஆங்..மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில்வாசம் நீ

நீ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ - நான் கின்னிக்கோழி
அப்பப்போ - என்னெப்
பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோ நீ

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ நீ

இப்பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...