Pages

நா கொண்டு- நீ பேசாமலிரு | காதல் கவிதை

பூவொன்று என்னிடம் 
நா கொண்டு

பிரளயமாய் வெடித்திட 
நான் எப்படிச் சொல்ல
நீ பேசாமலிருவென.

மிரண்டு நின்ற தேனீக்களின் 
சாயலில் உன் அதரம் 
குவிந்திட !
நெருப்பிலிட்ட தேனடையாய்
என்னிதயம் 

தொட்டுத் தழுவி 
என் நா நனைத்திட ஆசை
உன் செந்தேன்
மொழி பேசும்
நா கொண்டு !

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...