இதழின் ஒரு ஓரம்
சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும்
சிரிப்பால் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தை
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
சொல்லு நீ ஐ லவ் யு
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் துரு
ஐ லவ் யு
ஒ ..எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதை வரைந்தேன்
ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை விதை
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தை
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை விதை
சொல்லு நீ ஐ லவ் யு
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் துரு
ஐ லவ் யு
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment