Pages

Showing posts with label 3. Show all posts
Showing posts with label 3. Show all posts

3 பாடல் வரிகள் : இதழின் ஒரு ஓரம்

இதழின் ஒரு ஓரம்
சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும்
சிரிப்பால் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தை
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

சொல்லு நீ ஐ லவ் யு
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் துரு
ஐ லவ் யு

ஒ ..எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதை வரைந்தேன்

ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை விதை

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தை
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்


ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை விதை


சொல்லு நீ ஐ லவ் யு
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் துரு
ஐ லவ் யு
Related Posts Plugin for WordPress, Blogger...