நீ வருவாய் எனத் தெரிந்து
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
என் கண்களுக்கான பிரசவ வேதனை
உனைக் கண்ட பின்
எட்டித் துடிக்கும் ஒற்றை நொடிக்கான
சுகமான வலியது.
கண்ணில் உனை வாங்கி பின்
இதயத்தில் உனை வைத்து
எத்தனை முறை இப்படி
பிரசவிக்க வைக்க
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment