Pages

நின்னை சரணடைந்து



நின்னை சரணடைந்து
உனையே உலகாய் நினைத்து
வழி தொடர்ந்து
நடை நடந்து
நின் கேள்விக்கணைகளில்
நிலை குலைந்து
வீழ்ந்த நேரத்தில் நீ வர
புரிந்ததெனக்கு
அழகும் நீயும்
இன்ப அவஸ்தையென்று.

காதல் கடினமெனில்
அதை விடக் கடினமுன்
கண்ணீர்ப்பு மௌனங்கள்
பின்னிடும் பிரளயங்கள்.

உண்மைதான்?
அன்பும் அவஸ்தையும்
காதலுக்கான அடையாளமென்பது.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...