Pages

Showing posts with label 16 வயதினிலே. Show all posts
Showing posts with label 16 வயதினிலே. Show all posts

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே |

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

தென்றலைத் தூதுவிட்டு
ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு
இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

நீலக் கருங்குயிலே தென்னஞ்சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா |

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா
அது என்னமோ என்னமோ ஹோய்
(செவ்வந்தி..)

கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு
அது சிரிப்பது தெரியாதா பூஜை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)

ஆத்துல காத்தடிச்சா அலை மோது கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா
ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு அது துணிஞ்சிருக்கு எதுக்காக
உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா
நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)

சோளம் வெதக்கையிலே | 16 வயதினிலே |

சோளம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிலி இங்கே இருக்கு...
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருனாலு தேரழகே
உன்ன நெனக்கையிலே என்ன மரந்தேனடி
பொன்னே பொன்ன்மயிலே என்னம் தவிக்குதடி
சோலம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிலி இங்கே இருக்கு...
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மாரியம்மன் கொயிலிலே மாராம கைபிடிக்க
நாலும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்த அருல் வந்து சேருமடி
கன்னே கருங்க்குயிலே நல்ல காலம் பொரந்தடி

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு | 16 வயதினிலே |


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

கோழிக்குஞ்சு வந்ததுன்னு

யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு

பூனைக்குஞ்சு சொன்னதுண்டு

கதையிலதானே

இப்போ காணுது பூமி

இது மட்டும்தானா

இன்னும் இருக்குது சாமி


கூத்து மேடை ராஜாவுக்கு

நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்

நூற்றிரெண்டு பெண்டாட்டியும்

வாத்து முட்டை போட்டதுவாம்

பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு

பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு

மொத்தம் இருபத்து ஆறு

சின்ன குட்டிகளின் மேல் ஆணை

புது சட்டிகளின் மேல் ஆணை

இரு வள்ளுவனின் ஏட்டிலுண்டு

பரம்பரை பாட்டிலுண்டு

கதையல்ல மகராசி


காக்கையில்லா சீமையிலே

காட்டெறுமை மேய்க்கையிலே

பாட்டெடுத்து பாடிப்புட்டு

நோட்டமிட்ட சின்னப் பொண்ணு

சந்தைக்கு போனா

நானும் சாட்சிக்கு வரவா

சம்பந்தம் பண்ணா

உனக்கு சம்மதம் தானா

காக்கையில்லா சீமையே ஏ…


காக்கையில்லா சீமையிலே

காட்டெறுமை மேய்க்கையிலே

காக்க வச்சி நேரம் பாத்து

பாக்க வச்ச ஆசை மச்சான்

சந்தைக்கு போறேன்

நீங்க சாட்சிக்கு வாங்க

சம்பந்தம் பண்ண

எனக்கு சம்மதம் தாங்க

அட இந்த பக்கம் பாருங்களே

என் கன்னி மொழி கேளுங்களே

அட ஏண்டி இங்க வந்திலுனு

கேக்குறீயா கேக்குறீயா

பழைய நெனப்புடா பேராண்டி

பழைய நெனப்புடா


கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்

சின்னப்பாவை நேரில் பார்த்தேன்

கொட்ட கொட்ட வருகுதம்மா

சங்கீதமா பெருகுதம்மா

மேடைக்கு போனா எனக்கு ஈடில்ல பொண்ணு

பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு

என் திறமையை காட்டட்டுமா

To know more about 16 வயதினிலே go to that link.

http://www.ziddu.com/download/11873586/AatukuttiMuttaittu.mp3.html

Related Posts Plugin for WordPress, Blogger...